விஷப்பாம்பை அப்படியே கையில் எடுத்த சிறுவன்.. அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

ஒரு சிறிய குழந்தை ஆபத்தான பாம்பை தனது கையால் பிடிக்கும் வீடியோ ஒன்றை நாம் காண உள்ளோம். இதற்குப் பிறகு, அவரது தந்தை எவ்வாறு தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறார் என்பதையும் வைரல் வீடியோவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2023, 09:54 AM IST
  • பாம்பு மற்றும் சிறுவனின் வைரல் வீடியோ.
  • பாம்பை தனது கையால் பிடிக்கும் வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
விஷப்பாம்பை அப்படியே கையில் எடுத்த சிறுவன்.. அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் title=

இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகத்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு சிறிய குழந்தை ஆபத்தான பாம்பை தனது கையால் பிடிக்கும் வீடியோ ஒன்றை நாம் காண உள்ளோம். இதற்குப் பிறகு, அவரது தந்தை எவ்வாறு தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறார் என்பதையும் வைரல் வீடியோவில் காணலாம்.

ஆபத்தான பாம்பின் வாலை அங்கிருந்த சிறு குழந்தை தனது கையில் பிடித்து தூக்கி செல்வதை வைரலாகும் வீடியோவில் காணலாம். அப்போது அங்கு நின்றுக்கொண்டு இருந்த குழந்தையின் தந்தை உடனடியாக அவரது குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக கையில் இருந்து பாம்பை எறிந்து ஓடினார். அந்த பாம்பு மிகவும் ஆபத்தானதாகத் தெரிகிறது, மேலும் குழந்தையின் கையிலிருந்து பாம்பை எறிந்தவுடன், அங்கிருந்த மற்றவர்கள் சிரிக்கத் தொடங்கினர். 

பாம்பு மற்றும் சிறுவனின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Earth Reels (@earth.reel)

earth.reel என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு மக்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மொட்டை மாடியில் பட்டையை கிளப்பிய சிறுமி: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News