ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய ஒருவயது குழந்தை: நெஞ்சை உலுக்கும் வீடியோ

மதுரா ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் மனதை உலுக்கும் நிகழ்வாக உள்ளது. இந்த நிகழ்வை குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 05:40 PM IST
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய ஒருவயது குழந்தை: நெஞ்சை உலுக்கும் வீடியோ title=

மதுரா ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் மனதை உலுக்கும் நிகழ்வாக உள்ளது. இந்த நிகழ்வை குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

மதுரா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ரயில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு வயது பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை தண்டவாளத்துக்கும், சுவருக்கும் இடையில் விழுந்ததால், எந்தவித பாதிப்பும் இன்று உயிர் பிழைத்தது. ரயில் சென்ற பின்னர், ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், அந்த குழந்தையை மீட்டனர். இந்த வீடியோவை பாருக்கும் போது நெஞ்சம் பதைபதைக்ககிறது.

இந்த வீடியோவை ANI-செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

Trending News