வார ராசிபலன் ஜூன் 24-30! வாழ்க்கை ஜாலியானது என குதூகலிக்கும் 4 ராசிக்காரர்கள்!

June 24-30 Weekly horoscope : வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களாக இருந்தாலும் 4 ராசிகளுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும் வாரம் இது... 

ஜூன் 24ம் தேதியன்று துவங்கும் எதிர்வரும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? வார ராசிபலன் அறிவோம்...

1 /12

புத ஆதித்ய ராஜயோகம் உள்ளிட்ட கிரக நிலைகள் காரணமாக, மேஷம் சிம்மம் உள்ளிட்ட நான்கு ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும் வாரம் இது...

2 /12

செயல்களில் மந்த தன்மை விலகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும், அரசாங்கத் தரப்பில் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடி கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும்.

3 /12

வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வேலையில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும்

4 /12

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  

5 /12

மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.  

6 /12

உறவினர்களை சந்தித்து மகிழலாம். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு உருவாகும்

7 /12

நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும். 

8 /12

சிம்ம ராசிக்காரர்களுக்கு பண வரத்து இயல்பாகும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சுழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். 

9 /12

அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் ஏற்படும் மாற்றங்களால், எதிலும் விருப்பம் இருக்காது, மன அழுத்தம் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும், குழப்பம் அதிகரிக்கும்.

10 /12

குழந்தைகளால் நிம்மதி ஏற்படும், அவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளில் வெற்றி கொள்வீர்கள். நிம்மதியான காலம் வந்துவிட்டது என்ற நம்பிக்கை உருவாகும்

11 /12

உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பொறுமையுடன் செயல்படவும், நிதானமாக இருப்பது நல்லது என்பதைப் புரிந்துக் கொள்ளவும் 

12 /12

பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சேமிப்பை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம் என்பதால், வார்த்தைகளில் கவனம் அவசியம்.