செவ்வாழை பழத்தில் இவ்வளவு நன்மைகளா.?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சில உடல் உபாதைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணவும் வேண்டிய எளிய வழிமுறைகள். 

1 /5

தென்னை ஓலை குருத்தை எடுத்து தீயில்காட்டி தூள் செய்து தேங்காய் எண்ணையுடன் சேர்ந்து தேய்தால் செருப்பு கடித்த புண் குணமாகும்.

2 /5

நாள்தோறும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3 /5

எழுமிச்சை விதையுடன் சிறிது உப்பையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க உடலில் தேள் கடி விஷம் குறையும். 

4 /5

சிறிது பெருங்காயத்தை எடுத்து சுடான தண்ணீரில் கலந்து குடித்துவர இருமல் நிற்பதுடன், வாயு தொல்லையும் குணமடையும். 

5 /5

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊர வைத்து குளித்து வந்தால் தலையில் பொடுகு தொல்லை குணமாகும். தலை முடியின் வேர்கள் ஆரோக்கியமடையும்.