மீண்டும் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட்டில் சச்சின்

Sachin Tendulkar : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இண்டர்நேஷ்னல் கிரிக்கெட் லீக் மூலம் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறார்.

Sachin Tendulkar cricket news : சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் களத்துக்கு திரும்பும் செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1 /6

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப இருக்கிறார்  

2 /6

பல தகர்க்க முடியாத கிரிக்கெட் சாதனைகளை செய்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆனாலும் சச்சினை கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை  

3 /6

எப்படியாவது சச்சின் கிரிக்கெட் களத்தில் மீண்டும் ஆடுவதை பார்க்க வேண்டும் என்றும் விரும்புபவர்கள் கோடான கோடி பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான குட் நியூஸ் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.  

4 /6

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடப்போகும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டி விரைவில் நடத்தப்பட இருக்கிறது. 

5 /6

அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாட இருக்கின்றனர்.

6 /6

அதில் இந்திய அணிக்காக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் விளையாட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.