ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு வகைகளுக்கு உத்தரப்பிரதேசத்தில் தடை! திடுக்கிடும் பின்னணி

Halal Foods Banned: உத்தரப்பிரதேச மாநில அரசு ஹலால் சான்றழிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி, குர்ஆனில் தடைசெய்யப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவுகள் ஹராம் என்றும், ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் ஹலால் உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். இதன் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் மோசடி மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளது வெளிச்சமாகியுள்ளது.  

1 /7

உணவு, மருந்துகள் உள்ளிட்ட ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய உத்தரப்பிரதேச மாநிலம் உடனடியாக தடை விதித்துள்ளது

2 /7

போலியான ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கச் செய்ததாக ஒரு நிறுவனம் மற்றும் சில அமைப்புகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது

3 /7

இது தொடர்பாக அம்பலமான தகவல்களை அடுத்து, மாநிலத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

4 /7

உணவு, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவையும் அடங்கும். 

5 /7

போலியான ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

6 /7

ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஹலால் டிரஸ்ட் டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மும்பை, ஜமியத் உலமா மகாராஷ்டிரா மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி விற்பனையை அதிகரிக்க மத உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

7 /7

ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாடிக்கையாளர்கள், உ.பி அரசு சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.