30 ஆண்டுக்குப் பிறகு நிகழும் ஷஷ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு லாட்டரி

வரும் ஜனவரி 17, 2023 அன்று சனி கிரகம் தனது ராசியை மாற்றி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகுவதால் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனியின் இந்த சஞ்சாரம் ஷஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் புத்தாண்டு முதல் சனி பெயர்ச்சி பலன்களைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

1 /4

ரிஷப ராசி: ஷஷ ராஜயோகத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். புதிதாக தொழில் தொடங்க நினைத்தால் ஜனவரி 17க்கு பிறகு தொடங்கவும்.  

2 /4

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். துயரங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.   

3 /4

துலாம் ராசி: சனிப் பெயர்ச்சி துலாம் ராசிக்கு நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.    

4 /4

தனுசு ராசி: உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் மாறும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.