எச்சரிக்கை! ‘இவற்றை’ அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் தலைவலி ஏற்படும்!

எந்த வயதிலும் தலைவலி ஏற்படலாம். ஆனால் சிலருக்கு தலைவலி அதிகமாகி மைக்ரேன் தலைவலி போல் தீவிரமடையும். சில பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1 /5

ரெட் ஒயின் தலைவலியைத் தூண்டும். எனவே, உங்களுக்கு ஏற்கனவே தலைவலி இருந்தால், ரெட் ஒயின் குடிப்பதைத் தவிர்க்கவும்.

2 /5

சீஸ் என்னும் பாலாடைக்கட்டி அதிகம் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தலாம்.

3 /5

பலர் சாக்லேட் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சாக்லேட் அதிகமாக உட்கொள்பவர்கள் தலைவலி பிரச்சனைகளை சந்திக்கலாம்.  

4 /5

பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள். ஆனால் சில சமயங்களில் பால் தலைவலியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு ஏற்கனவே தலைவலி இருந்தால் அதை உட்கொள்வதை தவிர்க்கவும்.

5 /5

சிட்ரஸ் பழங்களை கவனமாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் சில சமயங்களில் தலைவலியை ஏற்படுத்தும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)