இனி டென்னிஸ் விளையாட மாட்டேன்: ரோஜர் ஃபெடரரின் முடிவும் சக வீரர்களின் கண்ணீரும்

Bids Adie Roger: ரோஜர் ஃபெடரர் தனது வாழ்க்கையின் இறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு, கண்ணீர் மல்கிய உணர்ச்சிகரமான காட்சிகளின் தொகுப்பு. அங்கு அழுதது மாபெரும் சாதனை வீரர் மட்டுமல்ல, அவரை தோற்கடிப்பதே லட்சியமாக வாழ்ந்த அவரது போட்டியாளர்களும் தான் என்பது பெடரரின் வெற்றிக்கு சாட்சி...

தனது இறுதிப் போட்டியில் ஃபெடரர், தனது சிறந்த நண்பரும் போட்டியாளருமான ரஃபேல் நடாலுடன், ஐரோப்பா அணிக்கான இரட்டையர் போட்டியில் விளையாடினார். இறுதிப் போட்டியில் நடால் மற்றும் ஃபெடரர் 4-6 7-6 11-9 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால்கும் இந்த போட்டியின் நாயகன் பெடரர் தான். அவருக்கு அனைவரும் கண்ணீரால் விடை கொடுத்து அனுப்பிய காட்சிகள் வைரலாகின்றன.

மேலும் படிக்க | டென்னிஸ் சாதனை நாயகன் ரோஜர் பெடரரின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக் கோப்பைகள்

 

1 /6

ஃபெடரர் தனது இறுதிப் போட்டியில் நடாலுடன் ஜோடி சேர்ந்தார்

2 /6

ஃபெடரரின் பிரியாவிடையின் போது ரஃபேல் நடால் கண்ணீர்

3 /6

இறுதிப் போட்டிக்கு பிறகு ரோஜர் பெடரரின் மனைவி மிர்கா, கணவரின் கண்ணீரைத் துடைக்க கட்டிப்பிடி வைத்தியம் செய்தார்

4 /6

ரோஜர் பெடரர் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றுக் கொண்டார். தனது இறுதி உரையின் போது உடைந்து போன பெடரரின் சோகம், அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்து கண்ணீர் மழையை பொழிய வைத்தது  

5 /6

ரோஜர் பெடரரை தூக்கிக் கொண்டாடிய வீரர்கள்  ரோஜர் பெடரர் தனது பிரியாவிடை போட்டிக்குப் பிறகு, ரோஜர் பெடரரை தூக்கிக் கொண்டாடிய வீரர்களால் தோள்களில் தூக்கப்பட்டார், துக்கப்பட்டார்

6 /6

இது ஒரு சரியான பயணம். நான் அதை மீண்டும் செய்வேன்," ஃபெடரர் தனது இறுதி உரையின் போது கூறினார்