நாய்களை வைத்து நூதன விபச்சாரம்; தாய்லாந்த் முதியவர் கைது!

தன் வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்டு இணையத்தில் வெளியிட்ட தாய்லாந்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Nov 26, 2018, 05:36 PM IST
நாய்களை வைத்து நூதன விபச்சாரம்; தாய்லாந்த் முதியவர் கைது! title=

தன் வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்டு இணையத்தில் வெளியிட்ட தாய்லாந்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

தாய்லாந் தலைநகர் பாங்காக் பகுதியினை சேர்ந்தவர் தாம்ரங்போல் சன்முங் (வயது 52). வீட்டில் தனியாக வசித்து வரும் தாம்ரங்போல் சன்முங், தான் வளர்த்து வரும் நாய் குட்டியுடன் உடலுறவு கொண்டு அந்த வீடியோவினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது நாயுடன் உடலுறவுகொள்ள விரும்பும் நபர்கள் தன்னை தொடர்புகொள்ளலாம் எனவும் பதிவுட்டுள்ளார்.

தாம்ரங்போல் சன்முங்-ன் இந்த செயல்பாட்டினை கண்டித்து அப்பகுதியின் தாய்லாந்து கால்நடை வளர்ப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

தாம்ரங்போல் சன்முங் தனது வீடியோவினை மறைமுக இணையப்பக்கத்தில் பதிவிட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட அந்த பக்கத்தில் வாடிக்கையாளர்களாக இருக்கும் முகம் அறியா நபர் ஒருவர் தாம்ரங்போல் சன்முங் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையிலேயே தாய்லாந்து கால்நடை வளர்ப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

காவல்துறை விசாரணையில் தாம்ரங்போல் சன்முங் தொடர்ந்து நாய்குட்டிகளை தகாத காரியங்களில் ஈடுப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் பல நாய்களுக்கு பயிற்சியளித்து தனது வாடிக்கையாளர்களுக்கு விற்றதாகவும் தெரிகிறது.

குற்றம்சாட்டப்பட்ட தாம்ரங்போல் சன்முங் மீது கால்நடை பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள தாய்லாந்து காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நாய்களை மீட்டு கால்நலை பாதுகாப்பு பிரிவில் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News