நிதி நெருக்கடி நீங்க துளசி செடிக்கு இந்த எளிய பூஜையை செய்யுங்கள்

நிதி நெருக்கடியை சமாளிக்க பல வகையான நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிகாரங்களில் ஒன்று துளசி செடியும் ஆகும். இந்த நடவடிக்கைகளால், நிதி நெருக்கடி நீங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 8, 2022, 03:19 PM IST
  • நிதி நெருக்கடியை சமாளிக்க டிப்ஸ்
  • இந்த பரிகாரங்களில் ஒன்று துளசி செடி
  • இந்த நடவடிக்கைகளால், நிதி நெருக்கடி நீங்கும்.
நிதி நெருக்கடி நீங்க துளசி செடிக்கு இந்த எளிய பூஜையை செய்யுங்கள் title=

இந்து மதத்தில் தெய்வீக செடியாக திகழும் துளசி செடியின் இலைகள் ஒவ்வொரு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் துளசியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. துளசி அன்னை மகாலட்சுமிக்கும், விஷ்ணுவுக்கும் மிகவும் பிடித்தமானது. 

விஷ்ணு பகவானுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்தால் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். துளசி அன்னையை மகிழ்வித்தால், அனைத்து வகையான நிதி சிக்கல்களும் நீங்கும். எனவே துளசி செடியில் இந்த சிறிய பரிகாரத்தை முயற்சிக்கவும், நிச்சயமாக உங்கள் பொருளாதார நெருக்கடி நீங்கிவிடும்.

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

* வியாழக்கிழமை அன்று துளசிச் செடியில் பால் ஊற்றுவதால் செல்வம் பெருகும்.
* வியாழக் கிழமையன்று மஞ்சள் துணியை எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று துளசிச் செடியைச் சுற்றி விளைந்திருக்கும் புல் அல்லது கௌபாவை ஒரு கைக்குட்டையில் கட்டி உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் இடத்தில் வைக்கவும். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
* வியாழக்கிழமை அன்று பூச நடசத்திரத்தில் மஞ்சளில், குங்குமப்பூ தூபமிட்டு, சிவப்புத் துணியில் கட்டி, நாணயத்துடன் பெட்டகத்தில் வைத்து வந்தால், தொடர்ந்து செல்வம் பெருகும்.
* வியாழக்கிழமை அன்று, பூச நட்சத்திரத்தில், ஒரு சிறிய வெள்ளி மூடி பெட்டியில் நாககேசரையும் தேனையும் நிரப்பி, செல்வத்தின் இடத்தில் வைக்கவும். உங்கள் வறுமை வியக்கத்தக்க வகையில் நீங்கும். 
* வாடிய துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. வீட்டில் துளசி செடி காய்ந்திருந்தால், அதை புனித நதி அல்லது குளத்தில் அல்லது நிர் நிலைகளில் விட வேண்டும். 
* வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நட்டால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடி எதிர்மறை சக்தியை அழிக்கிறது. மேலும், வீட்டில் பணம் எப்போதும் தங்கி இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News