ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றார்

Last Updated : Sep 5, 2016, 04:21 PM IST
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றார்  title=

இன்று ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையடுத்து புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆர்.பி.ஐ-யின் 24-வது கவர்னராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று முறைப்படி ரிசர்வ் வங்கியின் பொறுப்பை உர்ஜித் பட்டேல் ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ரி்சர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Trending News