கஞ்சாமயமாகும் பார்க் தெரு!

2.5 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவர் கைது. 

Last Updated : Dec 11, 2017, 12:54 PM IST
கஞ்சாமயமாகும் பார்க் தெரு! title=

கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் நேற்று இரவு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து, சுமார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News