சோபார் துப்பாக்கிச்சண்டை: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் வடக்கு பாரமுல்லாவில் உள்ள சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

Last Updated : Sep 9, 2017, 11:35 AM IST
சோபார் துப்பாக்கிச்சண்டை: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை! title=

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் வடக்கு பாரமுல்லாவில் உள்ள சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

தேடுதலின் பொது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

 

 

 

 

மேலும் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

(கூடுதல் விவரங்கள் காத்திருகிறது)

Trending News