ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் உளவாளி கைது!!

காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் உளவாளியை கைது செய்தனர். விசாரணையில் போத்ராஜ் என்ற  இளைஞர் காஷ்மீருக்காக உளவு வேலை செய்தது தெரியவந்தது. 

Last Updated : Oct 22, 2016, 10:42 AM IST
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் உளவாளி கைது!! title=

ஜம்மு: காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் உளவாளியை கைது செய்தனர். விசாரணையில் போத்ராஜ் என்ற  இளைஞர் காஷ்மீருக்காக உளவு வேலை செய்தது தெரியவந்தது. 

பாதுகாப்பு படையினர் செல்லும் இடங்கள் தொடர்பான வரைபடங்கள் மற்றும் இரண்டு சிம்கார்டுகளை  பாதுகாப்பு படை போத்ராஜ்ஜிடமிருந்து பறிமுதல் செய்தது அவனை கைது செய்தார். 

சர்ஜிகல் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பதட்டம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உளவாளி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News