லக்னோ படகு விபத்து 15 பேர் பலி!

உத்திரபிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்டத்தில் யமுனா நதியில் 60 பேர் கொண்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள்.

Last Updated : Sep 14, 2017, 10:29 AM IST
லக்னோ படகு விபத்து 15 பேர் பலி! title=

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்டத்தில் யமுனா நதியில் 60 பேர் கொண்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள்.

ANI அறிக்கையின்படி, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 12 பேர் காப்பாறப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

மீட்பு நடவடிக்கை முழு மூச்சில் நடந்து வருகிறது.

Trending News