பத்திரிக்கையாளர்களுக்கும் இங்க பாதுகாப்பு இல்லை!

ஹரியானவில் பத்திரிக்கையாளர் கொலை. 

Last Updated : Dec 22, 2017, 11:18 AM IST
பத்திரிக்கையாளர்களுக்கும் இங்க பாதுகாப்பு இல்லை!  title=

ஹரியானவில் ராஜேஷ் ஷெரன் என்கிற ஒரு பத்திரிகையாளரை சர்க்கி தத்ரி பகுதியில்  நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். 

 

 

இதையடுத்து, இக்கொலை தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News