2017ல் இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாக். வீரர்கள் 138 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். 

Last Updated : Jan 11, 2018, 10:50 AM IST
2017ல் இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாக். வீரர்கள் 138 பேர் பலி title=

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். 

இதற்கு இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி சென்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஒவ்வொரு அத்துமீறிய தாக்குதலுக்கும் பதிலடியை கொடுத்து வருகிறது. 

இவ்வாறு கடந்த 2017 வருடம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் மொத்தம் 138 பாகிஸ்தான் வீரர்கள் பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் உயிரிழப்பு இல்லாத 155 சேதத்தை எதிர்க்கொண்டது.

Trending News