தலைநகரத்தில் மனைவியை கொன்ற கணவர்!

நரேலா க்ரீமேஷன் என்ற இடத்தில் தன்னுடைய மனைவியை சந்தேகத்தின் பேரில் ஒருவர் கொலை செய்துள்ளார்

Last Updated : Nov 27, 2017, 05:02 PM IST
  தலைநகரத்தில் மனைவியை கொன்ற கணவர்!  title=

இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு அருகில் உள்ள நரேலா க்ரீமேஷன் என்ற இடத்தில் ஒருவர் தன்னுடைய மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அவரது உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுடிருக்கிறார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதன் காரணமா இன்று காலை சந்தேகத்தின் பேரில் நரேலாக்ரீமேஷன் மைதானத்தில் ஒருவரை விசாரணையும் செய்துள்ளனர்.

Trending News