ஆந்திரப் பிரதேசத்தில் 5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

ஆந்திரப் பிரதேசத்தில் 5 கோடி மதிப்புள்ள 1,117 கிலோ கஞ்சா உளவுத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.     

Last Updated : Dec 4, 2017, 03:56 PM IST
ஆந்திரப் பிரதேசத்தில் 5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!  title=

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடாவில் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று திடீர்ரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு வாகனத்தை சோதனை செய்த போது அதில்  5 கோடி மதிப்புள்ள 1,117 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்ததுடன் கஞ்சாவையும் கைப்பற்றினர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள், யார் என்பது தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Trending News