மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியான நிலையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News