மது போதையில் போலீஸாரிடம் சிக்கிய இளைஞர்: அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னையில் வாகன சோதனையின்போது மது போதையில் சிக்கிய இளைஞர் போலீஸாரிடம் ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News