வாலிபரைத் துரத்தி வெட்டிய கும்பல்

பெரம்பலூரில் பட்டப்பகலில் சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை, மர்ம கும்பல் துரத்தித் துரத்தி வெட்டினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு‌ ஏற்பட்டது.

Trending News