வட மாநில மக்களை போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட கொடுக்காத பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பதற்காக வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News