விருதுநகரில் சிறுவனுக்கு நடந்த கொடுமை! ஓராண்டுக்கு பின் காத்திருந்த ட்விஸ்ட்!

விருதுநகரில் 9 வயது சிறுவனை தந்தையின் காதலி கழுத்தை நெறித்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.

Trending News