நீலகிரியில் சாலையை கடந்த புலி... வீடியோ வைரல்

தமிழக-கர்நாடக எல்லையில் சாலையோர புதருக்குள் ஒரு மணி நேரம் புலி ஓய்வெடுத்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Trending News