சென்னையில் தொற்று பரவும் அச்சம்!

தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறந்து கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.

Trending News