வேளாங்கண்ணியில் சுனாமி உயிரிழப்புக்கு மும்மதத்தினர் பிரார்த்தனை!

வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமியின் 19-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்

Trending News