பாலசோர் ரயில் விபத்து vs கவரப்பேட்டை ரயில் விபத்து: எம்.பி. சசிகாந்த் குற்றச்சாட்டு

ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்துக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்துக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.

Trending News