திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின!

அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

Trending News