காயமடைந்த பெண்ணை காக்கவைத்த அவலம்! அரசு மருத்துவமனையில் அலட்சியம்

திருத்தணி அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்து இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News