வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவின் 7-ம் நாள் விழாவில், முருகப்பெருமான் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Trending News