வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

10 நாட்களுக்குள் 2-வது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா கடந்த 26-ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், 10 நாட்களுக்குள் 2-வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News