காதலனை பழிவாங்க இப்படியா? ஷாக்கான போலீஸ்..! சிக்கிய காதலி!

தெலங்கானாவில் தன் முன்னாள் காதலனை பழிவாங்க பெண் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எக்ஸ்-க்கு விறித்த வலையில் தானே சிக்கிக்கொண்டு தற்போது சிறைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News