வெயிலின் தாக்கத்தால் தவிக்கும் வேலூர் மக்கள்!

கோடை வெயிலால் வாடும் வேலூர் மக்கள், வெயிலை சமாளிக்க தர்பூசணி, பழச்சாறுகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

வேலூரில் பின்னி எடுக்கும் வெயிலின் காரண்மாக மக்கள் இளநீர், கரும்பு ஜூஸ், தர்பூசணி பக்கம் படையெடுத்து வருகின்றனர்.  

 

Trending News