தலைமை ஆசிரியை அடித்ததால் மாணவனின் தலையில் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை அடித்ததால் மாணவருக்கு காயம் ஏற்பட்டது.

இதன் பிறகு மாணவரின் தாய் பள்ளிக்கு வந்து கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Trending News