சபாநாயகர் அப்பாவு பேச்சால் அதிமுகவுக்குள் பரபரப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வரத் தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News