அகழாய்வில் கிடைத்த பாம்பு.. ஆனால் இது சாதாரண பாம்பு அல்ல

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழங்கால எடைக்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம்  கீழடி, கொந்தகை, அகரம், ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Trending News