ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு!

உத்திரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தி அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News