ஈச்சர் வேன் மோதி விபத்து: 5 பேர் பலி

புதுக்கோட்டை அருகே ஈச்சர் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நவீன சமுத்திரம் அருகே ஓம் சக்தி பக்தர்கள் 25 பேர் மீது ஈச்சர் வேன் மோதிய விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர்.

 

Trending News