டீ ஆற்றி பரப்புரை செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மாஸ்தான், அங்கு டீ கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்த நிகழ்வு கவனத்தை ஈர்த்தது.

Trending News