"எடப்பாடியின் அவசரம், தன்னம்பிக்கையற்ற மனநிலை" - மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்

ஓ.பி.எஸ் சட்ட வாய்ப்பை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பினார்.

Trending News