பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பதிவு: வழக்கின் சமீபத்திய அப்டேட்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு பதிவை பகிர்ந்த வழக்கில் நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதா எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Trending News