கல்விக் கடன் ரத்து கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது: ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட பல உறுதிமொழிகளை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News