போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை கைது செய்தது காவல்துறை; போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு; சி.ஐ.டி.யூ தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு.

Trending News