எண்ணூரில் 8-வது நாளாக போராட்டம்!

சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவை ஏற்படுத்திய கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்களின் போராட்டம் 8வது நாளாக தொடர்கிறது.

Trending News