பல்லடம் கொலை வழக்கு: சோனை முத்தையா கைது பின்னணி

பல்லடத்தில் 4 பேர் கொடூர கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

பல்லடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதற்காக 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என இரண்டு நாட்கள் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Trending News