திறந்தவெளி சிறையில் மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாயம்

சிவகங்கை திறந்தவெளி சிறையில் மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாயத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.

திறந்தவெளி சிறையில் பயிரிடப்பட்டுள்ள மரக்கன்றுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

Trending News