ரயில்களில் அராஜகம் செய்யும் வடமாநிலத்தவர்கள்

சென்னையில் இருந்து சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநில இளைஞர்கள் கூட்டமாக ஏறியதால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனால் பயணிகளுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

Trending News