கர்நாடக அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

காவிரி நீர் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடுகிறோம்: அமைச்சர் துரைமுருகன்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Trending News